அச்சுவேலி உப அலுவலக பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கௌரவ ஆளுனருடனான பொது அமைப்புக்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் உடனான பொது மக்கள் குறைகேள் நிகழ்வு 29.02.2024 வியாழக்கிழமை 4.30 மணிக்கு அச்சுவேலி செந்திரேச மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
அச்சுவேலி உப அலுவலக பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கௌரவ ஆளுனருடனான பொது அமைப்புக்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் உடனான பொது மக்கள் குறைகேள் நிகழ்வு 29.02.2024 வியாழக்கிழமை 4.30 மணிக்கு அச்சுவேலி செந்திரேச மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.